பல
வாரங்களுக்கு பிறகு ரெசிபி
போஸ்ட் செய்கிறேன் ,
வேலை
பளு காரணமாக முடியவில்லை.
செய்முறை
கீழே ,
சமைக்கும் நேரம் : 1 மணிநேரம்
நபர்கள் : 30 நபர்கள்
சமைக்கும் நேரம் : 1 மணிநேரம்
நபர்கள் : 30 நபர்கள்
தேவையானவை
:
பாசிப்பருப்பு
-
2 கப்.
சர்க்கரை
-3
1/2 கப்
கோதுமை
மாவு -1/2
கப்
(
தேவையென்றால்
)
ஏலம்-
4
முந்திரி
-
1மேஜைக்கரண்டி
நெய்
(அல்லது
)
சமையல்
எண்ணெய்-
2 1/2கப்.
கலர்
-
சில
துளிகள் (
தேவையென்றால்
)
செய்முறை
:
அ)
பாசிப்பருப்பை
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து,
3 விசில்
அல்லது வேகும் வரை விடவும்.
இ)
பருப்பு
சூடாக இருக்கும்பொழுதே ,
சர்க்கரை
சேர்த்து ,
கரையும்
வரை கலக்கவும்.
ஈ)
அடிப்பாகம்
கனமான வாணலியில் நெய் சேர்த்து,
கோதுமை
மாவை சேர்த்து பச்சை வாடை
போய்,
நறுமணம்
வரும் வரை வறுக்கவும்.
உ)
முந்திரி
சேர்த்து ஒருநிமிடம் வறுத்து,
பருப்பு
கலவையை சேர்க்கவும்.
எ)
ஏலப்பொடி
,கலர்
,சேர்த்து
சுமார் 30
- 45 நிமிடம்
கிளறிக்கொண்டே இருந்தால்
அல்வா நன்றாக வெந்து,
எண்ணெய்
விடும்.
ஏ)
அல்வா
திரண்டு ,
பாத்திரத்தில்
ஒட்டாமல் ,
எண்ணெய்
வெளியே வரும் பதத்தில் ,
அடுப்பில்
இருந்து இறக்கவும்.
ஓ)
10 நாட்கள்
வரை கெடாது.
குறிப்பு
:
அ)
அடிப்பாகம்
கனமான பாத்திரம் அல்லது நான்-
ஸ்டிக்
பாத்திரம் உபயோகிக்கவும்.
ஆ)
கலர்
மற்றும் கோதுமை சேர்க்காமலும்
செய்யலாம் ,
கோதுமை
அல்வா சீக்கிரம் கெட்டியாக
உதவும்.