பானகம்
TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,பானகம் எங்களது கோவில்களில் சித்திரை கனி (எ) சித்திரை திருநாள் அன்று தீர்த்தமாக கொடுப்பார்கள் .சித்திரை மாதத்தில் வாட்டும் கடும் வெய்யிலை சமாளிக்க நாம் அதிக அளவில் தண்ணீர் எடுக்கவேண்டியது அவசியம் .மேலும் உடலில் தண்ணீர் வற்றாமல் இருக்க பானகம் மிகவும் உதவியாக இருக்கும்.
நாங்கள் சித்திரை கனி அன்று நாங்கள் பழங்கள் சாலட் , காய்கள் சாலட் , நீர் மோர் மற்றும் பானகம் ஆகியவற்றை இறைவனுக்கு படைப்போம் .
அனைத்து செய்முறைகளையும் தங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
இன்று பானகம் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
தண்ணீர் – 2 கப்.
வெல்லம் – 1 / 2 கப்.
ஏலம் – 2 .
இஞ்சி – 1 / 4 தேக்கரண்டி .
உப்பு – ஒரு துளி .
சாதிக்காய் போடி – ஒரு துளி .
எலுமிச்சை – 1 / 2 மூடி .
துளசி இலை– சிறிய அளவு .
செய்முறை :
No comments:
Post a Comment